புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

55 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் துளசி thulasi benefits in tamil

  துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil

இது ஒரு தெய்வீக மூலிகையும் என்றும், கல்ப மூலிகையும்  என்றும் அழைக்கப்படுகிறது.நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி  வகையான துளசி உள்ளன.துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது

இதனுடைய அறிவியல் தாவர பெயர்கள் Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family) ஆகும்

இவை இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில்  பெருமளவு காணப்படுகிறது .இது வண்டல்மண் செம்மண்,களிமண், மண் வகைகளில் நன்கு வளரக்கூடியது. மேலும் இது   காடுகளிலும்வனங்களிலும், பாதை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், தானாக வளரும் தன்மை கொண்டது. மருத்துவ பயன்பாட்டிற்காக இது வீடுகளில் தொட்டிகளிலும்  , வீட்டுத் தோட்டங்களிலும்    வளர்க்கப்பட்டு வருகிறது

துளசி வளர்க்க அதனுடைய குச்சிகளையும் அல்லது அதனுடைய விதேயோ நட்டு வைத்தால் வளரும் தன்மை கொண்டது.

இதனுடைய அனைத்து  பாகங்களான  இலை,தண்டு, பூ, வேர் மருத்துவ குணம் கொண்டது.துளசியின் பயன்களை கீழே பார்ப்போம்.



துளசி மருத்துவ பயன்கள்


 


துளசியை  வீட்டு மருத்துவத்திற்கும், வாசனைப் பொருள் தயாரிப்பதற்கும்,  மருந்து தயாரிப்பதற்கும், பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இருமல்சளிஜலதோசம் 


55   க்கும்  மேற்பட்ட நோய்களுக்கு மருந்தாகும்  துளசி thulasi    benefits in tamil

 துளசியானது இருமல், சளி, ஜலதோசம்  போன்றவற்றிற்கு பயன்படும் ஒரு மூலிகை. மேலும் இது  தொற்று நீக்கியாகவும்,  கிருமி நாசினியாகவும், பூச்சிகளை தடுக்கவும், பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் இது எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலை போக்க துளசி சாறுடன் சிறிதளவு தேனை கலந்து கொடுத்தால் குணமாகிவிடும்.

 துளசி எனது உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தும் தன்மை கொண்டதால் இது உடலில் உள்ள கோழையை அகற்றி உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் உள்ள கிருமிகள்    சளியாக  வெளியேறும் . மேலும் இது உடலின் வேர்வையும் பெருக்கக் கூடிய குணமும் உண்டு

சரும நோய்

சரும நோய்களான தோல் அரிப்பு, கொப்புளம்இதர தோல் நோய்களுக்கு துளசி ஒரு மாமருந்துஉடம்பில்   ஏற்படும் கொப்புளங்களுக்கு துளசி இலையை ,நீரை விட்டு அரைத்து பின் அதை பூசிவந்தால் கொப்புளம் மறையும்.



 துளசி இலைகளை காலை, மாலை என்று இருவேளை சாப்பிட்டு வந்தால் பசியை அதிகரிக்கும். மேலும் இது கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உறுப்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இது உடம்பில் உள்ள சளியை அகற்றும். இது தாய் மார்களுக்கு  தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும்.

 தொண்டை புண்

 தொண்டை புண் உள்ளவர்கள் துளசி இலை சாறை அல்லது துளசியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.


கொசு மருந்து 

வீடுகளில் கொசுக்கள் அண்டாமல் இருக்க வீட்டைச்சுற்றி  துளசி செடி களையோ அல்லது துளசி இலைகளை கட்டி வந்தால் கொசுக்கள் அண்டாது. இதனால் கொசுவினால் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படுகிறது.

 

 மேலும் வெட்டு  காயங்களை குணப்படுத்த இதனுடைய சாரை  தடவிவந்தால் வெட்டுக்காயம் விரைவில் ஆறும்.

 பல்வலி குணமாக துளசி இலை சாறை கற்பூரத்துடன் கலந்து பின் வலி உள்ள இடத்தில் தடவினால் பல் வலி சரியாகும்

 பேன் மற்றும் பொடுகு தொல்லை

பேன் மற்றும் பொடுகு தொல்லையை சரி செய்வதற்கு, இதன் சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து  பின் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கும் போது  பேன் பொடுகு நீங்கும்

 

இது நரம்பு நோய்களை  ஊக்கப்படுத்தும்தன்மை கொண்டதால் ஞாபக சக்தி அதிகரிக்க  செய்கிறது

 துளசி மணி மாலை:

 துளசியானது துளசி மணிமாலை தயாரிக்க பயன்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் மாலையை அணிவதன் மூலம் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து  காக்கும்.

 

 கருத்தடை மருந்து:

   தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

 குணமாகும் வியாதிகள்.


1.உண்ட விஷத்தை முறிக்கும்
. 2. விஷ ஜுரம் குணமாகும்.
  3.ஜன்னிவாத ஜுரம்  குணமாகும்
4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது  நிற்கும்
 5.காது குத்துவலி  குணமாகும்
6.காது வலி  குணமாகும்.
 7.தலைசுற்று நீங்கும்
8.பிரசவ வலி  குறையும்
 9.அம்மை  அதிகரிக்காமல் இருக்கும்
10.மூத்திரத் துவாரவலி  குணமாகும்
 11.வண்டுகடி  குணமாகும்
12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம்  குணமாகும்
. 13. எந்த வியாதியும்  உண்டாகாமல் இருக்கும்
. 14.தோல் சம்பந்தமான நோய்  சரியாக
. 15.மின்சாரம் தாக்கியவரைக்  காப்பாற்றும்
. 16.அஜீரணம்  குணமாக
. 17.கெட்டரத்தம்   சரி செய்யும்
 18.குஷ்ட நோய்  குணமாகும்.
 19.குளிர் காச்சல்  குணமாகும்
 . 20.மூக்கு சம்பந்தமான வியாதிகள்  குணமாகும்
. 21.விஷப்பூச்சியின் விஷம்  நீங்கும்
. 22.பாம்பு விஷத்தை  முறிக்கும்உயிர்பிழைக்க.
  23.காக்காய்வலிப்புக்  குணமாகும்.
 24.ஜலதோசம்  குணமாகும்
. 25.ஜீரண சக்தி  அதிகரிக்கும்
. 26.தாதுவைக்  கட்டுப்படுத்தும்
. 27.சொப்பன ஸ்கலிதம்  சரியாகும்
. 28.இடிதாங்கியாகப்  பயன்படும்
29.தேள் கொட்டு குணமாகும் 
30.சிறுநீர் சம்பந்தமான வியாதி  குணமாகும்
. 31.கண்ணில் விழுந்த மண்,தூசியை  வெளியே
. 32.வாதரோகம் 
 குணமாகும்.
 33.காச்சலின் போது தாகம்  தணியும்.
 34.பித்தம்  குணமாகும்
. 35.குழந்தைகள் வாந்தியை  நிறுத்தும்
. 36.குழந்தைகள் வயிற்றுப் போக்கை  நிறுத்தும்
. 37.சகல விதமான வாய்வுகளும் 
 குணமாகும். 38.மாலைக்கண்  குணமாகும்
. 39.எலிக்கடி விஷம்  நீங்கும்
. 40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால். நிற்கும்
 41இரணத்தில் இரத்தம் ஒழுகினால்  நிறுத்தும்
. 42.வாந்தியை  நிறுத்தும்
. 43.தனுர்வாதம் கணமாக. 44.வாதவீக்கம்  குணமாகும்
. 45.மலேரியாக் காய்ச்சல்  குணமாகும்
. 46.வாய்வுப் பிடிப்பு  குணமாகும்
. 47.இருமல்  குணமாகும்
. 48.இன்புளூயன்சா காய்ச்சல் கு உன் அம்மா
ண்மாக. 49.காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை 
 நிறுத்தும். 50.இளைப்பு  குணமாகும்
. 51.பற்று, படர்தாமரை  சரியாக
. 52.சிரங்கு  சரி  ஆகும்
. 53.கோழை, கபக்கட்டு   நீங்கும்
. 54.சகல  காய்ச்சலுக்கும்மாத்திரை. 55.சகல வித காய்ச்சலுக்கும் துளசி மாத்திரை.

Details of   thulasi    benefits in tamil,     uses in tamil,    nanmaigal in tamil,      payangal in tamil,   vilai/price/ etharku payanpadukirathu, 

                                                      HOME