புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

பில்லி ,சூனியம், பைத்தியம் குணமாக்கும் மூலிகை ஊமத்தை


ஊமத்தை.oomathai benefits tamil

 oomathai benefits tamiloomathai benefits tamil

1) வேறுபெயர்கள் -: ஊமத்தம் உன்மத்தம் என்றும் அழைக்கப்படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.


2) தாவரப்பெயர் -: DATURA METEL.


3) தாவரக்குடும்பம் -: SOLANACEAE.


4) வகைகள் -: வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைப்படும்.


5) வளரும் தன்மை -: இது ஒரு குறுஞ்செடி. இது எல்லா வகையான நிலங்களிலும் மற்றும் தரிசு நிலங்களிலும் காணப்படும். இதனுடைய காய்கள் மூடிக்கொண்டும் பூக்கள் அகன்ற வாய் கொண்ட புனல் போன்ற வடிவிலும் இருக்கும். இதனுடைய பூக்களின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு.



6) பயன்தரும் பாகங்கள் -: செடியின் எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையவை.


7) பயன்கள் -: இது மயக்க மருந்தாக பயன்படுகிறது. இதனுடைய இலை நல்லெண்ணெயில் போட்டு வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் கட்ட மூட்டு வலி குணமாகும். மற்றும் நெறிகட்டுதல் வீக்கம் வலி போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 




ஊமத்தங்காய்  இலைச்சாறை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பூசிவர உன் குறைகள் நீங்கும்

 ஊமத்தங்காய் பிஞ்சை எடுத்து  புழுவெட்டு உள்ளவரின் எச்சிலை கொண்டு அழைத்து தலையில் பூசிவர புழுவெட்டு  நீங்க புழு இருந்து மீண்டும் புதிய முடி வளரும்
குணமாக்கும் மற்ற நோய்கள்  நாய்கடிக்கு மருந்தாகும் ஆஸ்துமா மூச்சு திணறல் காதுவலி தீராத புண் ஆறாத புண் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் போன்றவையாகும்

 பில்லி சூனியம்
 ஊமத்தங்காய் பில்லி சூனியம் ஆகியவற்றை நீக்கும் என்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை முறிக்கும் என்றோம் கூறுகிறார்கள்

 பைத்தியம் நீங்கும்
இதனுடைய பூவை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும் பிறகு அடுத்த நாள் காலையில் தலைக்கு தேய்த்து ஐந்து முதல் ஏழு நாட்கள் குளித்துவர பிரம்மை பைத்தியம் போன்றவை குணமாகும் கூறுகிறார்கள் 



பேய்குணம் - :இதனுடைய காய் மற்றும் விதை ஆகியவற்றின் பொடி மருதாணியின் பொடி இரண்டையும் சேர்த்து நெருப்பில் போட்டு புகைத்தால் பேய் படம் இருந்தால் விலகும் என்று கூறுகிறார்கள்

 பாம்பு கடிக்கு மருந்து

 ஒருவர் பாம்பு கடித்து டாக்டரிடம் அழைத்துச் சென்றாள் அவர்இறந்துவிட்டார் என்று  கூறினாள் நீங்கள் பயப்பட தேவையில்லை என்றும் பாம்பு கடித்தவுடன் ரத்தம் ஓட்டம்  நின்று விடுமாம் ஆனால் உயிர் உடலில் இருக்குமாம் .அவ்வாறு உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள கடிபட்டவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் விட வேண்டும் அந்த எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்துவிட்டார் என்றும், அவ்வாறு வரவில்லை என்றால் உயிர் உள்ளது என்றும் அர்த்தமாம் .அதன் பிறகு கரு ஊமத்தை இலையை அரைத்து மூன்று அல்லது ஐந்து சொட்டு மூக்கில் விட அவருக்கு மீண்டும் உயிர் வந்துவிடும்  என்ற கூறுகிறார்கள்  ------------------------





You can get details of oomathai  benefits in tamil,oomathai  uses in tamil,oomathai  nanmaigal in tamil,oomathai  payangal in tamil,oomathai  etharku payanpadukirathu,oomathai  ulla sathukal,karu oomathai,omathai,oomathangkaai,oomathang kaai,oomatham poo,oomatham ilai,oomatham sedi,karu oomathai,omathai,oomathangkaai,oomathang kaai,oomatham poo,oomatham ilai,oomatham sedi