புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

மணிரத்னம் படத்தில் ஏன் ஐஸ்வர்யா ராய் ?

 Cinema news 235

 ishwariya rai



1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கி வெளிவந்த இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்றவர்.இவர் தமிழ் படங்களில் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1 /பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.மும்பையில் நடந்த நிகழ்ச்சிகள் பேசிய பொன்னியின் செல்வத்தை இயக்கிய மணிரத்தினம் ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு,பொதுவாக திரைப்பட இயக்குனர்கள் சுயநலவாதிகள் அவர்கள் தாங்கள் படத்தை இயக்கும்போது அதிக கவனத்துடன் சிந்திப்பதாகவும், அது போலவே நானும் ஐஸ்வர்யா ராய் தனது படத்திற்கு தேவையான கேரக்டர் அமைந்தால் மட்டுமே அவரை நடிக்க அழைப்பேன் அவரும் தவறாமல் தன்னுடைய படத்தில் வந்து நடித்து பொறுப்பார் என்று கூறியுள்ளார்.




கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.இந்தப் படமானது விஷால் நடிப்பில் வெளிவரும் முதல் பான் இந்தியா திரைப்படம் ஆகும்.இந்தப் படத்திற்காக,இந்தப் படத்தின் டீசரை வெளியிடுவதற்கு இளைய தளபதி விஜய் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது அங்கு இருந்த திரைப்பட குழுவினர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து நன்றியை தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments